Navy rescues 03 Tamil Nadu fishermen in distress -
posted by Editor at 8:37 PMThalaimannar Sri Lanka Navy rescued three Tamil Nadu fishermen, whose fishing trawler had washed ashore south of Thalaimannar, today (13th February 2008) around 6 a.m. They had left for fishing from Mandapam, which is located 15 nautical miles from Dhanushkodi, Tamil Nadu, India.
The naval personnel of the Thalaimannar Naval Base, upon observing the ill-fated Indian trawler running aground, had rushed assistance to the Indian fishermen who had suffered multiple fractures and injuries due to the ordeal at sea. They were immediately taken to the sickbay of the naval base and were attended to by a naval doctor on duty. Having given them medical treatment, food and refreshment, the measures were taken with the assistance of the Thalaimannar Police to transfer the injured to the Mannar government hospital for further medical treatment. According to the injured Indian fishermen, five of them had left for fishing from Mandapam, which is located 15 nautical miles from Dhanushkodi, on board the fishing trawler, "Jehovah Jireh" bearing the number TN 10 MFB. Their engine had stalled in mid sea and their trawler had begun to drift. Attempts had been made by another Indian fishing trawler to rescue the ill-fated trawler. Having failed its rescue attempt, the Indian trawler, which had come to their assistance, had left them taking two of their fellow fishermen on board. The trawler's starboard side and its superstructure are badly damaged.
The rescued Indian fishermen are Leon Martin (25) of Thangachchimadan, Rajnagar, Sunil Selvam (19) of Mandapam, Ramnadampuram and Udavar Nagaraja of No. 39, Mandapam, Ramnadanpuram.




1 Comments:
இதுவரை வெளி உலகம் அறியாத, ராமேஸ்வரம் மீனவர்கள் மட்டுமே அறிந்த விஷயங்கள் - தொழில் ரகசியங்கள்.
``ராமேஸ்வரம் தீவிலிருந்தும் சரி, வேதாரண்யம், கோடியக்கரைப் பகுதிகளிலிருந்தும் சரி மீன்பிடிக்க கடலுக்குப் புறப்பட்டுப் போகும் நூற்றுக்கணக்கான விசைப் படகுகளும் இலங்கைக் கடல்பகுதியில்தான் மீன்பிடிக்க முடியும். ஒவ்வொரு முறையும் மீனவர்கள் சுடப்படும் போதும் ஏண்டா இலங்கைக் கடல் எல்லைக்குள் மீன் பிடிக்கப் போனோம் என்று நொந்து கொண்டுதான் வருவோம். ஆனால், எங்களுக்கு இலங்கைக் கடல் பகுதியை விட்டால் மீன் பிடிக்க வேறு போக்கிடமே கிடையாது. ஒவ்வொரு முறையும் மீன் பிடிக்க நாங்கள் செல்லும் போது, கச்சத்தீவைக் கடந்து சென்று இரணியன் தீவு அருகேதான் மீன் பிடிப்போம். இந்த இரணியன் தீவு தலைமன்னார் அருகே உள்ளது. கிட்டத்தட்ட இலங்கையை ஒட்டிய கடல்பகுதி. அது, ஆழ்கடலாக இருக்கும் காரணத்தால் அங்கே மீன் வளம் அதிகம் காணப்படும். நமக்குத் தேவையான மீன்வளம் இலங்கையில் ஆழ்கடல் பகுதியில் இருப்பது போல, இலங்கை மீனவர்களுக்குத் தேவையான மீன்வளம் ஆழம் குறைந்த நமது இந்தியக் கடல்பகுதியில் இருக்கிறது. நாங்கள் அங்கேயும் இலங்கை மீனவர்கள் இங்கேயும் மீன்பிடிப்பது பல வருடங்களாக நடந்து வருகிறது.
இலங்கை மீனவர்களின் மீன்பிடிப்பு முறையும் எங்களது மீன்பிடிப்பு முறையும் நிறைய வித்தியாசங்களைக் கொண்டது. அவர்கள் இன்னமும் இழுவலை மூலமாகத்தான் மீன் பிடிக்கிறார்கள். அந்த வலைகளைக் கொண்டு ஆழம் குறைந்த பகுதிகளில்தான் மீன் பிடிக்க முடியும். அதனால்தான் அவர்கள் நமது எல்லைக்குள் வருகிறார்கள். நமது மீன்பிடிப்பு முறை நவீனமானது. மிகப் பெரிய வலைகளைக் கொண்டு மீன் பிடிப்போம். இந்த வலைகள் ஆழ்கடலுக்கு ஏற்றவை. அதனால்தான் நாங்கள் இலங்கையின் ஆழ்கடலுக்குச் செல்கிறோம்!'' என்றவர்கள், மீனவர்கள் சுடப்படும் விவகாரத்துக்கு வந்தார்கள்.
``நாங்கள் இலங்கையின் கடல் பகுதிக்குள் பல வருடங்களாக மீன்பிடித்தொழில் செய்து வருவதால், எந்த நேரத்தில் இலங்கைக் கடற்படையினர் ரோந்து வருவார்கள் என்பது எங்களுக்கு அத்துப்படி. அந்த நேரத்திற்குள்ளாக `பாடு' பார்த்துவிட்டு வந்துவிடுவோம். அப்படியும் அவர்களிடம் மாட்டிக் கொண்டால் சரண்டர் ஆகிவிடுவோம். எங்கள் வலைகளை அறுத்தெறிந்துவிட்டு, படகுகளை சேதப்படுத்திவிட்டு, மீன்களை அள்ளிக்கொண்டு இலங்கைக் கடற்படையினர் போய்விடுகிறார்கள். இந்தச் சித்திரவதையெல்லாம் பகல் நேரத்தில் அவர்களிடம் மாட்டிக் கொண்டால்தான். அதே நேரம் இரவு நேரத்தில் மாட்டிக் கொண்டால் நிச்சயமாக உயிருக்கு உத்தரவாதம் இல்லை.
நடுக்கடலில் இருட்டில் நாங்கள் மீன்கள் பிடித்துக் கொண்டிருக்கும்போது, ரோந்து வருகிற இலங்கைக் கடற்படையினர் படகில் இருப்பது மீனவர்களா? அல்லது அகதிகளா? அதுவுமில்லாது விடுதலைப்புலிகளா? என்ற குழப்பத்தில் கண்மூடித்தனமாகச் சுட ஆரம்பித்துவிடுவார்கள். தாங்கள் தாக்கியது தமிழக மீனவர்களைத்தான் என்பது தெரிந்தால், குற்ற உணர்ச்சியில் உடனே ஓடிவிடுவார்கள். தமிழக மீனவர்கள் பெரும்பாலும் சுடப்படுவது இரவு நேரத்தில்தான். பகல் நேரம் என்றால் எங்களைக் கைது செய்வார்கள். அதே இரவு நேரம் என்றால் சுடுவார்கள். இது இலங்கைக் கடற்படையினர் பல வருடங்களாகவே கடைப்பிடித்து வரும் பழக்கம்
Post a Comment
<< Home